sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீண் தகராறு: இருவருக்கு 'காப்பு'

/

வீண் தகராறு: இருவருக்கு 'காப்பு'

வீண் தகராறு: இருவருக்கு 'காப்பு'

வீண் தகராறு: இருவருக்கு 'காப்பு'


ADDED : மே 08, 2024 12:05 AM

Google News

ADDED : மே 08, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர், அம்பேத்கர் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் கலாநிதி, 42; பெயின்டர். இரு நாட்களுக்கு முன் இரவு, பெரம்பூர் பிருந்தா திரையரங்கம் அருகே சென்ற போது, மர்மநபர்கள் இருவர் வழிமறித்து, கலாநிதியிடம் வீண் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கினர்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த கலாநிதி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், இதுகுறித்து திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பெரம்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 20 மற்றும் அவரது நண்பர் தாமோதரன் தெருவைச் சேர்ந்த சிஜில் ஆகிய இருவரும் குடிபோதையில் கலாநிதியை தாக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, நேற்று இருவரையும் கைது செய்த திரு.வி.க., நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us