sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

/

சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை


ADDED : ஏப் 23, 2024 01:03 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், பெருமாள்நகர் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 'மேன்-ஹோல்' வழியாக அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது.

சாலையில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்தினர், பாதாள சாக்கடை அடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்.

- சாரதா, நங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us