sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு

/

தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு

தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு

தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு


ADDED : ஜூலை 22, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணியில் கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் பெரும்பாலும், பாபு ஜெகஜீவன் சாலையில் உள்ள நுழைவாயிலை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இங்குள்ள நடைபாதையை பயன்படுத்த முடியாதபடி, மாடுகள் கட்டப்பட்டு உள்ளன.இதனால், வேறு வழியின்றி சாலையில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் குழந்தைகளுடன் கர்ப்பிணியர் நடந்து செல்கின்றனர்.

எனவே, நடைபாதையை மாட்டு தொழுவமாக பயன்படுத்தி வரும் மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us