sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பறிமுதல் வாகனங்களை மூடிய புதர்

/

பறிமுதல் வாகனங்களை மூடிய புதர்

பறிமுதல் வாகனங்களை மூடிய புதர்

பறிமுதல் வாகனங்களை மூடிய புதர்


ADDED : செப் 12, 2024 12:25 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் 144வது வார்டில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் அருகே போலீஸ் சந்தில் பழைய காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது.

இங்கு, பல்வேறு வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி முழுதும் புதர் மண்டி, வாகனங்கள் மீது செடி கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது.

இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் இருந்து கொசு உற்பத்தியும் அதிகரித்து, அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

- மா.பழனிமுத்து, மதுரவாயல்.






      Dinamalar
      Follow us