sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையை கடந்தபோது வாகனம் மோதி ஒருவர் பலி

/

சாலையை கடந்தபோது வாகனம் மோதி ஒருவர் பலி

சாலையை கடந்தபோது வாகனம் மோதி ஒருவர் பலி

சாலையை கடந்தபோது வாகனம் மோதி ஒருவர் பலி


ADDED : மார் 09, 2024 10:57 PM

Google News

ADDED : மார் 09, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மாமண்டூர் ஸ்ரீமாதா டிரஸ்ட் எதிரே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று சென்னை மார்க்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த படாளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, மாமண்டூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து உயிரிழந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us