sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கோமாரி தடுப்பூசி பணி : செங்கையில் 29ல் துவக்கம்

/

 கோமாரி தடுப்பூசி பணி : செங்கையில் 29ல் துவக்கம்

 கோமாரி தடுப்பூசி பணி : செங்கையில் 29ல் துவக்கம்

 கோமாரி தடுப்பூசி பணி : செங்கையில் 29ல் துவக்கம்


UPDATED : டிச 25, 2025 08:03 AM

ADDED : டிச 25, 2025 06:28 AM

Google News

UPDATED : டிச 25, 2025 08:03 AM ADDED : டிச 25, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வரும் 29ம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்குகிறது.

ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம், விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மாவட்டத்தில், 2.54 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி துவங்கி ஜன., 28ம் தேதிவரை நடக்கிறது. இதனால், கால்நடை விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு, தடுப்பூசி செலுத்தலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us