sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

/

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது


ADDED : அக் 16, 2024 08:28 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:ராமநாதபுரம் மாவட்டம், காவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலரிகேஷ், 25. செங்கல்பட்டு தசராவில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல், அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த ஜாய்சன், 20, என்பவர், பாலரிகேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்துச் சென்றார்.

இது குறித்து, பாலரிகேஷ் நேற்று செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், ஜாய்சனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us