sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்தோர் புகார் அளிக்கலாம்

/

டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்தோர் புகார் அளிக்கலாம்

டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்தோர் புகார் அளிக்கலாம்

டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்தோர் புகார் அளிக்கலாம்


ADDED : நவ 17, 2024 07:38 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாற்றமடைந்தோர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., கனகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:

சென்னை, வேளச்சேரியில் டி.என்.சிட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளைகள், மேற்கு தாம்பரம், பெருங்களத்துார் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

இந்நிறுவனம், பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூல் செய்து, திரும்ப தராமல் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே உள்ளனர்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் யாராவது இருந்தால், அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், அசோக் நகர் என்ற முகவரியில், தாங்கள் முதலீடு செய்ததற்கான ஆவணங்களுடன் நேரடியாக புகார் மனு அளிக்கலாம்.

இந்த மனுக்களை, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம், வரும் 30க்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us