/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., தேர்தல் அறிக்கை,வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு
/
தி.மு.க., தேர்தல் அறிக்கை,வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு
தி.மு.க., தேர்தல் அறிக்கை,வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு
தி.மு.க., தேர்தல் அறிக்கை,வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு
UPDATED : மார் 19, 2024 10:19 PM
ADDED : மார் 19, 2024 09:54 PM

சென்னை: பார்லி.,தொகுதிக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (மார்ச் 20) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் பார்லி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தி.மு.க.,வின் தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் அறிக்கை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை நாளை (20 ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தி.மு.க.,வின் சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வே்ட்பாளர்கள் பட்டியலில் புதுமுகங்கள் 10க்கும் மேற்பட்டோர் இடம்பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

