sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

/

 சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

 சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

 சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்


ADDED : டிச 15, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: அனுமந்தபுரம் சாலையிலுள்ள காய்ந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தென் மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், தென் மேல்பாக்கம் -- சிங்கபெருமாள் கோவில் இடையே, சாலையின் இருபுறமும் காப்புக்காடுகள் உள்ளன.

இதில், கொண்டமங்கலம் மற்றும் அஞ்சூர் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் காய்ந்த மரங்கள் உள்ளன.

இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மரம் முறிந்து தங்களின் மீது விழுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, இந்த காய்ந்த மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us