sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஏப் 29, 2024 04:08 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த வி.ஐ.பி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம், 68. வங்கியில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், மனைவி லட்சுமி, 58, உடன் வசித்து வருகிறார்.

இவருக்கு இதே பகுதியில் இரண்டு வீடுகள் உள்ளன. நேற்று காலை, லட்சுமி வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் வீடு வாடகைக்கு வேண்டும் என, லட்சுமியுடன் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது, லட்சுமி எதிர்பாராத நேரத்தில், அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், லட்சுமி அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us