sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை

/

சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை

சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை

சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை


ADDED : மே 14, 2024 06:36 AM

Google News

ADDED : மே 14, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், வில்வராயநல்லுார் ஊராட்சி பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி, விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிவாசிகள், தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளை, மதுராந்தகம், சித்தாமூர், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.

இதனால், தேவையற்ற அலைச்சலும், அதிக அளவில்லான பொருளாதார செலவும் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us