sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

/

களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை


ADDED : ஜூன் 20, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதியில், அம்மக்களின் தேவைக்காக, கரசங்கால்- - கொங்கரை சாலையில், 2015 -- 16ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், நியாய விலைக் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டடம் கட்டி முடித்து, 9 ஆண்டுகள் ஆன நிலையில், கட்டடம் திறக்கப்படாததால், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது, வெயில், மழை காலங்களில், இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள களத்துார் கிராமத்திற்கு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, புதிதாககட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, உரிய துறை சார்ந்தஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us