sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை

/

தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை

தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை

தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 29, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சகடப்பட்டு பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்-தேவி தம்பதியரின் மூத்த மகன் முத்துவேல் 24; இவர் அரசு போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை என அவர் கூறியதால் மனமுடைந்த முத்துவேல் அன்று பகல் 1;00 மணிக்கு வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார்.

மயங்கி விழுந்த முத்துவேலுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.15 மணிக்கு முத்துவேல் பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us