sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தொழிலாளி சாவு

/

 தொழிலாளி சாவு

 தொழிலாளி சாவு

 தொழிலாளி சாவு


ADDED : மார் 18, 2026 04:25 AM

Google News

ADDED : மார் 18, 2026 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு, 38; கூலித்தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். கடந்த 15ம் தேதி காலை, கணபதிசெட்டிக்குளம் பகுதிக்கு மது குடிக் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரை தேடிக் கொண்டு அவரது சகோதரர் நந்தகோபால் கணபதி செட்டிக்குளம் வந்தார். பிள்ளைச்சாவடியில் உள்ள காலி நிலத்தில் ஆனந்தவேலு இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us