sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : டிச 30, 2025 04:24 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில், வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.

பண்ருட்டியை சேர்ந்தவர் உத்திரவேல், 37; இவர் புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி, 27; இவர் அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி, கணவன், மனைவிக்கும் இடையில் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மறுநாள் உத்திரவேல் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி காணாவில்லை . உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடை க்கவில்லை.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us