sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

/

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 21, 2024 09:04 AM

Google News

ADDED : பிப் 21, 2024 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., சார்பில் இரண்டாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில், கொக்கு பார்க்கு அருகில், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், சிலிண்டர், பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, , மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு 50 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us