sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'டிட்வா' புயல் காரணமாக இன்று மக்கள் மன்றம் ரத்து

/

 'டிட்வா' புயல் காரணமாக இன்று மக்கள் மன்றம் ரத்து

 'டிட்வா' புயல் காரணமாக இன்று மக்கள் மன்றம் ரத்து

 'டிட்வா' புயல் காரணமாக இன்று மக்கள் மன்றம் ரத்து


ADDED : நவ 29, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 29, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (29ம் தேதி) நடக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 11:00 முதல் 1:00 மணி வரையில் உயர் அதிகாரிகள் பங்கேற்று நேரடியாக பொது மக்களிடம் புகார்களை கேட்டு நிவர்த்தி செய்யும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (29ம் தேதி) காவல்துறை சார்பில், நடக்கவிருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி, டிட்வா புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us