sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விஷ பூச்சி கடித்து டிரைவர் பலி

/

விஷ பூச்சி கடித்து டிரைவர் பலி

விஷ பூச்சி கடித்து டிரைவர் பலி

விஷ பூச்சி கடித்து டிரைவர் பலி


ADDED : அக் 25, 2024 06:17 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (எ) ருத்ரமூர்த்தி 36; டிரைவர். இவருக்கு அர்ச்சனா 24; என்ற மனைவியும் கனிஷ் 5; என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ருத்ரமூர்த்தி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா நகரின் பின்புறத்தில் இருக்கும் மரவள்ளி தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்போது, அங்கு ஏதோ விஷப்பூச்சி அவரது வலது கணுக்காலில் கடித்துள்ளது.

வலி அதிகமானதால் பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ருத்ரமூர்த்தி மனைவி அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us