sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சூப் கடை சூறை; 4 பேருக்கு வலை

/

சூப் கடை சூறை; 4 பேருக்கு வலை

சூப் கடை சூறை; 4 பேருக்கு வலை

சூப் கடை சூறை; 4 பேருக்கு வலை


ADDED : பிப் 11, 2024 10:34 PM

Google News

ADDED : பிப் 11, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இடம் பிடித்தல் தகராறில் சூப் கடை உரிளையாளரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோரிமேடு, வீமன் நகரைச் சேர்ந்தவர் புகழ், 24; ஜிப்மர் மருத்துவமனை எதிரில் சூப் கடை வைத்துள்ளார். இவரது கடை அருகில் காலி இடம் இருந்ததால், அங்கு டிபன் கடை வைக்க முயற்சித்தார். இதற்கு கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த அம்புரோஸ் எதிரப்பு தெரிவித்தார். தொடர்ந்து, அம்புரோஸ், குண்டுபாளையம்ராம்குமார், ஜீவானந்தபுரம் தர்மதுரை,லாஸ்பேட்டை ரூபன் ஆகியோர், புகழிடம் இங்கு டிபன் கடை வைக்க கூடாது. அந்த இடத்தில் நாங்கள் டிபன் கடை வைக்க போகிறோம் எனக் கூறி, அவரை தாக்கி, சூப் கடையை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகழ் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து அம்புரோஸ் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us