sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை

/

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை


ADDED : மார் 12, 2024 05:52 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான தலைவர், உறுப்பினர்களை நியமிக்க சமூக நீதி பேரவை கோரிக்கை வைத்துள்ளது.

பேரவை செயலாளர் கீதநாதன் அறிக்கை:

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் 1966க்கு பிறகு 2001ல் நடந்தது.

பின்னர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணி நடந்தபோது, எம்.பி .சி., களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என நீதிமன்ற உத்தரவுபடி, எம்.பி.சி கணக்கெடுப்பதற்கான ஒரு நபர்கமிஷன் நீதிபதி சசிதரன் தலைமையில்அமைக்கப்பட்டது. அவருக்கு துணையாக முன்னாள் நீதிபதிராமபத்திரன் நியமிக்கப்பட்டார்.

கமிஷன் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிய நிலையில், இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. தற்போது, மேலும் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைவிடுத்து, புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை செயல்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கை எடுத்து, தலைவர், உறுப்பினர்நியமனம் செய்ய வேண்டும். அதன் மூலம் எம்.பி.சி., கணக்கெடுப்பு நடத்தி தேர்தல் நடத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us