sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 04, 2025 04:55 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் வாகனங்களை கயிறு கட்டி இழுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, காமராஜர் சாலையில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு, தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்பன உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், வாகனங்களை கயிறு கட்டி இழுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில தலைவர் கவுசிகன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் சஞ்சய் சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார், மத்திய குழு உறுப்பினர் ஆனந்த் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us