தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 04, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்நத்வர் நாராயணன், 50; கொத்தனார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் நாராயணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7:௦௦ மணியளவில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது, நாராயணன் அழுகிய நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us