sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

/

2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை


ADDED : மார் 19, 2024 05:21 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பேரிடம் ரூ. 3.05லட்சம் பணம் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த பிரியா என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் பேசினார். வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் பல்வேறு தவணை முறையில் ரூ. 2.88 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டு போது எந்தவித பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.

இவரை தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த மதன்கிருஷ்ணன் என்பவரிடம், ப்பிரி பையர் கேம் விளையாட்டு தொடர்பாக, ரூ. 17 ஆயிரத்தை பணத்தை அனுப்பி ஏமார்ந்தார்.

இவர்கள் இருவரும் கொடுத்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us