நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஒடிசா மாநிலம், பாலேஸ்வர், ஹரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜோகேஷ்வர் தேவறீரி, 40. இவர், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுாரில் நண்பர்களுடன் தங்கி, மேட்டுப்பாளையம் தனியார் பிளாஸ்டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், மது குடித்து விட்டு, அறையில் தங்கியிருந்தவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

