sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்

/

தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்

தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்

தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்


ADDED : மார் 12, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : தோசை மாவு பாக்கெட் குறித்து கேட்ட தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு 2 வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் 39, தனியார் நிறுவன ஊழியர்.இவர் நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு மடுகரை முருகன் கோவில் தெருவில் கடை வைத்துள்ள ரமேஷ் என்பவரிடம் தோசை மாவு பாக்கெட் வாங்கிச்சென்றார்.

மாவு பாக்கெட்டை பிரித்து தோசை சுடும் போது மாவு கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று சுரேஷ் ஏன் கெட்டுப்போன மாவு பாக்கெட் கொடுத்தீர்கள் என ரமேஷிடம் கேட்டார். இதனால் கோபமடைந்த ரமேஷ், சுரேஷ்யை அசிங்கமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து சுரேஷ் புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us