sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

/

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை


ADDED : பிப் 20, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 20, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வளவனுார், தக்கா தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 30; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லோகநாயகி. ஒரு வயதில் மகன் உள்ளார். கருணாகரன் கடந்த ஐந்து மாதங்களாக வில்லியனுார் பாண்டியன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சமாதானம் ஆகி விடுவர். கடந்த 14ம் தேதி கருணாகரன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் லோகநாயகி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த கருணாகரன் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து லோகநாயகி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us