sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 


ADDED : நவ 05, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி தர்மாபுரி தனக்கோடி நகர் விரிவாக்கம், சுப்பையா வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, கோர்ட்டில் எம்.டி.எஸ்., ஊழியர். இவரது மகன் சதீஷ்குமார் 34, இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள சதீஷ்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த சதீஷ்குமார் தீபாவளி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை பின்புறம் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us