sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை

/

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை


ADDED : டிச 22, 2025 04:52 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன், 45; தனியார் கம்பெனி ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.

இரவு 7:30 மணிக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரு பித்தளை குத்து விளக்குகளை காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us