sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

/

சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்


ADDED : ஜூலை 31, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிராஜா துவக்கி வைத்து, மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்விக்கற்று, நல்ல வேலை வாய்ப்பினை பெற அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார்.

விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை நிர்வாக பேராசிரியர் நடராஜன் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் கல்வி மற்றும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

கல்லுாரி முதல்வர் பாபு, செயலாளர் மற்றும் தேர்வு அதிகாரி மோகன்தாஸ் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தொடர்ந்து, ஒரு வார கால நிகழ்வாக, புதிய மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us