sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்

/

 பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்

 பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்

 பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்


ADDED : டிச 30, 2025 04:16 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பூட்டிய வீட்டிற்கள் முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சித்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபராவ் 65, இவருக்கு சொந்தமான லப்போர்த் வீதியில் உள்ள வீட்டை, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற லசார் கெய் 70, என்பவருக்கு வாடகை்கு விட்டு இருந்தார். இந்நிலையில் லசார் கெய் வீட்டில் இருந்த துார்நாற்றம் வீசுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது லசார் கெய் படுக்கையில் சடலமாக கிடந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us