sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு

/

முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு

முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு

முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஆக 31, 2025 05:55 AM

Google News

ADDED : ஆக 31, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முன்னாள் அமைச்சரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, என்.ஆர்.காங்., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா. இவரது கணவர் சண்முகம். இவர், கருவடிக்குப்பத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சந்தனராஜ் என்பவரின் மொபைல் வாட்ஸ் ஆப்பில் இருந்து 2 வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.

அதில், ஒரு நபர், சண்முகத்தை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். மிரட்டல் விடுத்த நபர், ஈஸ்வர்ராஜ் என்பது தெரியவந்தது. இவர், என்.ஆர்., காங்., இளைஞரணி நிர்வாகியாக இருப்பதும், முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவின் உறவினர் என, தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us