/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டர் வீடு சேதம் மர்ம நபர்கள் மீது வழக்கு
/
டாக்டர் வீடு சேதம் மர்ம நபர்கள் மீது வழக்கு
ADDED : நவ 30, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சீமாதேவி, 76; டாக்டர்.
இவரது வீட்டை மர்மநபர்கள் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து சொந்தம் கொண்டாடுவதாகவும், இடத்தை காலி செய்யக்கூறி மிரட்டி வருவதாகவும் சென்னை ஐகோார்ட்டில் சீமாதேவி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 24ம் தேதி மர்ம கும்பல் பொக்லைன் மூலம் சீமாதேவியின் வீட்டின் கார்டன் மற்றும் சுற்றுச்சுவரை இடித்தனர். சீமாதேவி புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

