sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிட்டுக் குருவிகள் வளர்ப்பு விழிப்புணர்வு

/

சிட்டுக் குருவிகள் வளர்ப்பு விழிப்புணர்வு

சிட்டுக் குருவிகள் வளர்ப்பு விழிப்புணர்வு

சிட்டுக் குருவிகள் வளர்ப்பு விழிப்புணர்வு


ADDED : நவ 08, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சிட்டுக் குருவிகளை பாதுகாப்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கூண்டுகள் வழங்கப்பட்டது.

அருண் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக காலாப்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சிட்டுக் குருவிகளை பாதுகாப்பது பற்றியும், தற்போது மொபைல் போன் டவர் உள்ளிட்ட காரணங்களால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது.

அழிந்து வரும் சிட்டு குருவிகளை வளர்ப்பது, பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு சிட்டுக் குருவிகள் வளர்க்க கூண்டுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us