sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆபாச பேச்சு ;2 பேர் கைது

/

 ஆபாச பேச்சு ;2 பேர் கைது

 ஆபாச பேச்சு ;2 பேர் கைது

 ஆபாச பேச்சு ;2 பேர் கைது


ADDED : மார் 18, 2026 04:24 AM

Google News

ADDED : மார் 18, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் சந்திப்பு மதுபார் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். கடலுார் ராசப்பேட்டையை சேர்ந்த ராகவன், 20; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று, கடலுார் சாலை இடையார்பாளையம் பகுதியில், பொதுமக்களை அவதுாறாக பேசிய தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்த ஜீவா, 21; என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us