sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை 

/

வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை 

வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை 

வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை 


ADDED : மார் 24, 2024 04:25 AM

Google News

ADDED : மார் 24, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாலிபர் ஒருவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, கிருமாம்பாக்கம் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, கிருமாம்பாக்கம் புது தெருவை சேர்ந்த சேர்ந்த ரூபன் (எ) பரணிரூபன் 34; ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us