sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு

/

பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு

பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு

பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு


ADDED : ஏப் 24, 2024 07:12 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் மேகன் (எ) மலையாளத்தான், 58; மீனவர்.

இவர், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இட்லி விற்றுவிட்டு வந்த 40 வயது பெண்ணை, புதுக்குப்பம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மலையாளத்தானை கைது செய்த தவளக்குப்பம் போலீசார், அவர் மீது புதுச்சேரி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசுதா, மலையாளத்தான் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us