sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு

/

தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு

தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு

தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு


ADDED : மே 22, 2024 07:02 AM

Google News

ADDED : மே 22, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் கடும் வெயில், தொடர் மழையால் காய்கறிகளின் விலை அதிகாரித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் மழை விட்டு, விட்டு கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

அதில், புதுச்சேரி பெரிய காய்கறி மார்கெட்டில் நேற்று நிலவரப்படி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.30, சாம்பார் வெங்காயம் ரூ.65, தக்காளி ரூ. 30, ஜாம் தக்காளி ரூ. 50, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ. 35, சவுசவ் ரூ. 60, முள்ளங்கி ரூ. 20, பீன்ஸ் ரூ. 150, அவரக்காய் ரூ.140, பச்சை மிளகாய் ரூ. 80, கொட மிளகாய் ரூ. 60, முருங்ககாய் ரூ. 50, உருளை கிழங்கு ரூ. 35, நாட்டு கத்தரிக்காய் ரூ. 55, மாங்காய் ரூ. 35; பட்டாணி ரூ. 150, இஞ்சி ரூ. 160, சோளம் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டது.

இதுபற்றி காய்கறி கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கடுமையான வெயில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது. அதனால், புதுச்சேரியியில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us