sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்

/

வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்

வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்

வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்


ADDED : மே 18, 2024 06:29 AM

Google News

ADDED : மே 18, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : வீட்டை விட்டு விரட்டிய மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் திருக்கனுார் சாலையில் வசித்து வருபவர் வதிஷ்டா, 67. இவர், தனது கணவர் நாராயணன், 77, என்பவருடன் நேற்று புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில், எனது மருமகள் மகேஸ்வரி, மூத்த குடிமக்களான என்னையும், என் கணவரையும் அடித்து, எனக்கு சொந்தமான வீட்டில் இருந்து துரத்தி விட்டார். இது குறித்து திருபுவனை காவல் நிலையம் மற்றும் துணை கலெக்டர் (தெற்கு) ஆகியோரிடம் புகார் அளித்திருந்தோம். துணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, வீட்டை விட்டு வெளியேற்றிய எனது மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் வீட்டை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us