sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

/

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


ADDED : மார் 04, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், பழமை வாய்ந்த அய்யனார் கோவில் முன் மண்டபம், இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம் - சின்ன வீராம்பட்டினம் சாலை ஓடைவெளியில், மிகவும் பழமை வாய்ந்த ஒண்டி அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவில் பிரகாரம் சிதிலமடைந்ததால், கோவிலை இடித்துவிட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து, அறநிலையத் துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கோவிலில் உள்ள முன்பகுதி மண்டம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கோவிலுக்குள் ஆளில்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us