sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி மீது வழக்குப் பதிவு 

/

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி மீது வழக்குப் பதிவு 

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி மீது வழக்குப் பதிவு 

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி மீது வழக்குப் பதிவு 


ADDED : ஏப் 24, 2024 11:01 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டுதொகுதியில் காங்., பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி சுவாமிநாதன் மீது போலீசார்வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநில லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. இதையொட்டி,மண்ணாடிப்பட்டு தொகுதியில் கடந்த 5ம் தேதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது காங்., பிரசாரத்தில் 20 பைக்குகளில் பேரணியாக செல்வதற்காக காங்., நிர்வாகி சுவாமிநாதன் தேர்தல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அனுமதி பெற்ற இருபது வாகனங்களுக்கு மேலாக கூடுதலாக பைக்குகள் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மண்ணாடிப்பட்டு தொகுதி தேர்தல் துறை கண்காணிப்பாளர் இளவரசன் வீடியோ ஆதாரத்துடன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி சுவாமிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us