sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த வாலிபர் கைது

/

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : மே 18, 2024 06:26 AM

Google News

ADDED : மே 18, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் பகுதியில் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

திருக்கனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே மது போதையில் ஆபாசமாக பேசி, பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம், 20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us