sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 142 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 20, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைகேட்பு முகாம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.

சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு, (வருவாய்), அர்ஜூன் ராமகிருஷ்ணன்,எஸ்.பி., வீரவல்லபன், மாவட்ட பதிவாளர் தயாளன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமில், பொதுமக்களிடம் இருந்து 142 மனுக்கள் பெறப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க்கப்பட்டு, துறை வாரியாக அந்த மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us