sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரம்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரம்


UPDATED : மே 18, 2024 12:00 AM

ADDED : மே 18, 2024 10:38 AM

Google News

UPDATED : மே 18, 2024 12:00 AM ADDED : மே 18, 2024 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

பள்ளிக்கு செல்லாத ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்க மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேலானவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணி மே, 2ம் தேதி துவங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாதம், 24ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடக்கும். பின்னர், எழுத, படிக்க தெரியாதவர்கள், 20 பேருக்கு ஒரு மையம் அமைத்து, எழுத படிக்க பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us