அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு
அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு
அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு
அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 10:09 AM
அ நிறம் | அளவு
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் சார்பில் கடந்த 15 நாட்களில், 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம்மாதம் முதல் 15ம் தேதி வரை, உரிமையியல் நீதிபதி பதவிக்கு, 237 பேர்; உதவி நிலவியலாளர்கள் 40; உதவிப் பொறியாளர்கள் 752; உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் 190 உள்பட, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப, 1253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் சார்பில் கடந்த 15 நாட்களில், 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம்மாதம் முதல் 15ம் தேதி வரை, உரிமையியல் நீதிபதி பதவிக்கு, 237 பேர்; உதவி நிலவியலாளர்கள் 40; உதவிப் பொறியாளர்கள் 752; உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் 190 உள்பட, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப, 1253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.


