sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவலை அளிக்கிறது!

/

கவலை அளிக்கிறது!

கவலை அளிக்கிறது!

கவலை அளிக்கிறது!

1


ADDED : ஏப் 09, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 05:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். எல்.பி.ஜி., சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின் வாரணாசியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் நிலைமை கவலை அளிக்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

அவமதித்து விட்டார்!


'அரசியலமைப்பு சட்டம், 1947-ல் எழுதப்படவில்லை. இந்த சட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது' என, ராகுல் பேசியுள்ளார். இந்த கருத்து அரசியலமைப்பு பற்றிய அவரின் அறியாமையை காட்டுகிறது. மேலும், இது அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதாகும்.

அர்ஜுன் ராம் மேக்வால்

மத்திய அமைச்சர்,

பா.ஜ.,

மாவட்ட அளவில் சீர்திருத்தம்!


காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் நோக்கம், அதிகாரம் மிக்க மாவட்ட பிரிவுகளை உருவாக்குவதாக உள்ளது. இதன் வாயிலாக வரவிருக்கும் தேர்தல்களை காங்., வலிமையுடன் எதிர்கொள்ளும்.

சச்சின் பைலட்

பொதுச் செயலர்,

காங்கிரஸ்






      Dinamalar
      Follow us