sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

/

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

31


ADDED : ஏப் 01, 2024 09:06 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 09:06 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கான ஆதாரம் உள்ளது என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

திமுகவும், காங்கிரசும் காட்சிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவும், காங்கிரசும் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்தமைக்கு ஆதாரம் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தங்களின் குடும்பத்தினரை மட்டுமே சிந்திக்கிறது.

தமிழக மீனவர்களை வஞ்சிக்கிறது. மீனவர்களுக்கென எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் நலனை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us