sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

/

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு


ADDED : பிப் 21, 2024 08:53 PM

Google News

ADDED : பிப் 21, 2024 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பை ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த டெட்டனேட்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இந்த ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் அனாதையாக கிடைந்த இரண்டு மூட்டைகளில் 50-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டன. அதனை தக்க பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதனால் ரயி்ல நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us