sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

/

எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

1


ADDED : மே 09, 2025 09:04 AM

Google News

ADDED : மே 09, 2025 09:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் முக்கியமானது ராஜஸ்தான். இங்குள்ள ஜெய்சல்மிர் நகரில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டது. அதை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் ராஜஸ்தானில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடந்தது. முதல்வர் பஜன்லால் சர்மா தலைமை தாங்கினார்.

''எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்'' என முதல்வர் பஜன்லால் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், ராணுவம், விமானப்படை அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும்'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us