sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

/

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

13


ADDED : ஆக 24, 2024 11:51 AM

Google News

ADDED : ஆக 24, 2024 11:51 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: அசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர், போலீசிடம் இருந்து தப்பிக்க குளத்தில் விழுந்து மரணமடைந்தார்.

அசாமின் நகோவான் பகுதியில் டியூசன் சென்று விட்டு சைக்களில் திரும்பிய 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பகுதியில் இருந்த குளம் அருகே மயக்க நிலையில் கிடந்த சிறுமியை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தன்னை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீசில் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பாக தபாசுல் இஸ்லாம் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று( ஆக.,23) இரவு தபாசுல் இஸ்லாமை, சம்பவம் நிகழ்ந்த குளத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர், தப்பியோட நினைத்து குளத்திற்குள் குதித்தார். உடனடியாக போலீசார் நீச்சல் வீரர்களை அழைத்து அவரை தேடினர். தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் தபாசுல் இஸ்லாம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us